என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடலில் மாயமான 6 மீனவர்கள் கரை திரும்பினர்
Byமாலை மலர்5 Oct 2018 8:47 AM GMT (Updated: 5 Oct 2018 8:47 AM GMT)
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்க சென்று கரை திரும்பாமல் மாயமான 6 மீனவர்கள் நள்ளிரவு 1 மணிக்கு கரை திரும்பினார்கள். #Fishermen
ராயபுரம்:
புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த விஜயகுமார், ஆசைத்தம்பி, மணி, முத்து, சுரேஷ், முருகேசன் ஆகிய 6 மீனவர்கள் பைபர் படகில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் 1-ந்தேதி கரை திரும்பி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் கரை திரும்பாமல் மாயமானார்கள்.
இதையடுத்து கடலோர காவல் படையினர் 2 படகுகளில் கடலுக்கு சென்று மாயமான மீனவர்களை தேடினார்கள். இந்த நிலையில் மாயமான 6 மீனவர்களும் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு கரை திரும்பினார்கள். அவர்கள் சென்ற படகு 2 என்ஜின்களை கொண்ட பைபர் படகு ஆகும். அதில் ஒரு என்ஜின் பழுதானது. ஜி.பி.ஆர்.எஸ். கருவியும் வேலை செய்யவில்லை. இதனால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஒரு என்ஜின் மூலம் படகை மெதுவாக இயக்கி கரைவந்து சேர்ந்தோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார். #Fishermen
புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த விஜயகுமார், ஆசைத்தம்பி, மணி, முத்து, சுரேஷ், முருகேசன் ஆகிய 6 மீனவர்கள் பைபர் படகில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் 1-ந்தேதி கரை திரும்பி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் கரை திரும்பாமல் மாயமானார்கள்.
இதையடுத்து கடலோர காவல் படையினர் 2 படகுகளில் கடலுக்கு சென்று மாயமான மீனவர்களை தேடினார்கள். இந்த நிலையில் மாயமான 6 மீனவர்களும் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு கரை திரும்பினார்கள். அவர்கள் சென்ற படகு 2 என்ஜின்களை கொண்ட பைபர் படகு ஆகும். அதில் ஒரு என்ஜின் பழுதானது. ஜி.பி.ஆர்.எஸ். கருவியும் வேலை செய்யவில்லை. இதனால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஒரு என்ஜின் மூலம் படகை மெதுவாக இயக்கி கரைவந்து சேர்ந்தோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார். #Fishermen
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X