என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு மத்திய அரசின் கண் துடைப்பு நாடகம்: என்.ஆர்.தனபாலன் அறிக்கை
Byமாலை மலர்5 Oct 2018 8:34 AM GMT (Updated: 5 Oct 2018 8:38 AM GMT)
பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு மத்திய அரசின் கண் துடைப்பு நாடகம் என்று என்.ஆர்.தனபாலன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Petrol #Diesel
சென்னை:
பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 90 ரூபாயை எட்டிய நிலையில் நாடு முழுவதும் மத்திய அரசக்கு எதிரான நிலைப்பாடு உருவானதை கண்டு ரூ.2.50 குறைப்பதாக அறிவித்துள்ளது. மாநில அரசுகளின் வரியையும் ரூ.2.50 குறைக்க சொல்லி வலியுறுத்துகிறது.
இது மத்திய அரசின் கண்துடைப்பு நாடகம். இந்த விலை குறைப்பினால் மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கப் போதில்லை. அத்தியாவசிய பொருட்களின் விலையும் குறையப்போவதில்லை என்று கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X