என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அதிமுக அரசு அணையும் தீபம் அல்ல- தம்பிதுரை
Byமாலை மலர்5 Oct 2018 5:06 AM GMT (Updated: 5 Oct 2018 5:06 AM GMT)
அ.தி.மு.க. அணையும் விளக்கு அல்ல என்றும் எல்.இ.டி. விளக்கு போல் 5 வருட கியாரண்டியுடன் பிரகாசமாக எரியும் விளக்கு என்றும் தம்பிதுரை தெரிவித்துள்ளார். #ADMK #Thambidurai #DMK #MKStalin
கரூர்:
பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, கரூர் பாராளுமன்ற தொகுதியில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு மனுக்கள் பெற்று வருகிறார். இன்று அவர் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள காகித ஆலை பகுதியில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு பிறகு ஒட்டுமொத்த நிதியும் மத்திய அரசின் கைக்குள் சென்று விட்டது. ஜி.எஸ்.டி. வரிக்கு அ.தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
அ.தி.மு.க.வை பார்த்து அணையும் விளக்கு என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அ.தி.மு.க. அணையும் விளக்கு அல்ல. எல்.இ.டி. விளக்கு போல் 5 வருட கியாரண்டியுடன் பிரகாசமாக எரியும் விளக்கு.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் எத்தனை அணிகள் போட்டியிட்டாலும் அ.தி.மு.க.வுக்கு கவலையில்லை. 40 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #Thambidurai #DMK #MKStalin
பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, கரூர் பாராளுமன்ற தொகுதியில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு மனுக்கள் பெற்று வருகிறார். இன்று அவர் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள காகித ஆலை பகுதியில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு பிறகு ஒட்டுமொத்த நிதியும் மத்திய அரசின் கைக்குள் சென்று விட்டது. ஜி.எஸ்.டி. வரிக்கு அ.தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
அதனால் வியாபாரிகள் மற்றும் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பெட்ரோல்- டீசல் விலை உயர்வாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல்- டீசல் விலையை ரூ.10 வரை மத்திய அரசு குறைத்திருக்க வேண்டும்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் எத்தனை அணிகள் போட்டியிட்டாலும் அ.தி.மு.க.வுக்கு கவலையில்லை. 40 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #Thambidurai #DMK #MKStalin
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X