என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 10-ந்தேதி பொள்ளாச்சி வருகை
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கம் கல்லூரியின் வைரவிழா நிறைவையொட்டி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொள்ள உள்ளார். இதற்காக 10-ந்தேதி விமானம் மூலம் காலை வருகிறார்.
10-ந்தேதி கோவை விமான நிலையத்தில் இருந்து வெங்கையா நாயுடு ஹெலிகாப்டர் மூலம் மகாலிங்கம் கல்லூரிக்கு செல்கிறார். அவரது வருகையொட்டி கல்லூரி வளாகத்தில் 3 ஹெலி பேடுகள் அமைக்கப்பட்டு வருகிறது.
நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் மாணிக்கம், துணைத்தலைவர் பால சுப்பிர மணியம், தாளாளர் ஹரிஹரசுதன், மதிப்பியல் தலைவர் க. பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
ஹெல்பேடு அமைக்கும் பணியை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் துணை ஜனாதிபதி பேசும் மேடை, வரும்பாதை ஆகிய இடங்களின் பாதுகாப்பு குறித்து இன்று சோதனை நடத்தினார். #VenkaiahNaidu
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்