என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செய்யாறு அருகே தோழி வீட்டிற்கு சென்ற இளம்பெண் திடீர் மாயம்
Byமாலை மலர்30 Sep 2018 4:37 PM GMT (Updated: 30 Sep 2018 4:37 PM GMT)
தோழி வீட்டிற்கு சென்ற இளம்பெண் திடீரென மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
செய்யாறு:
செய்யாறு அடுத்த ராந்தம் காலனியை சேர்ந்தவர் அருள்தாஸ் மகள் அனுராதா (21). சுங்குவார்சத்திரத்தில் உள்ள செல்போன் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
கடந்த 23-ந்தேதி ஆற்காட்டில் உள்ள தோழி வீட்டிற்கு சென்று வருவதாக தந்தையிடம் கூறிவிட்டு அனுராதா வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.
மீண்டும் வீடு திரும்ப வில்லை. எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது இதுவரை தெரியவில்லை. இதையடுத்து, அருள்தாஸ் மகளை காணவில்லை என மோரணம் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குபதிவு செய்து அனுராதாவை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X