என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாமக்கல் கார் பட்டறை அதிபர் கொலை: உறவினர் சிக்கினார்
Byமாலை மலர்28 Sep 2018 2:17 PM GMT (Updated: 28 Sep 2018 4:12 PM GMT)
கார் பட்டறை அதிபர் கொலையில் தொடர்புடைய உறவினர் போலீசாரிடம் சிக்கினார். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.
கொல்லிமலை:
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த துத்திக்குளம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 49). இவர் முதலைப்பட்டி புதூரில் கார் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு வீட்டின் மாதேஸ்வரன் கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து சேந்த மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், துறையூரில் வசித்து வரும் மாதேஸ்வரனின் சகோதரி சாந்தியின் மகன்கள் ராதாகிருஷ்ணன், சதீஸ் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்து தீர்த்துக் கட்டியது தெரியவந்தது.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சதீஸ் போலீசாரிடம் சிக்கினார். அவரது அண்ணன் மற்றும் கொலையில் தொடர்புடைய கல்லூரி மாணவர் ஒருவரையும் தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X