search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தா.பேட்டை பகுதியில் 29-ந்தேதி மின் தடை
    X

    தா.பேட்டை பகுதியில் 29-ந்தேதி மின் தடை

    தா. பேட்டை பகுதியில் 29-ந்தேதி பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 7.00 முதல் மாலை 6.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
    தா.பேட்டை:

    முசிறி மின்சார வாரிய இயக்கலும், காத்தலும் செயற்பொறியாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது;-

     தா.பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் தா.பேட்டை, பிள்ளாதுரை, மேட்டுப்பாளையம், எரகுடி, தேவானூர், ஆராய்ச்சி, வளையெடுப்பு, மகாதேவி, ஜம்பு மடை,கரிகாலி,பச்ச பெருமாள்பட்டி, நெட்ட வேலம்பட்டி, காரு குடி, ஆங்கியம், அழகாபுரி, ஊரக் கரை, பெருக னூர், கலிங்கப்பட்டி, வாளசி ராமணி, கஞ்சம்பட்டி, வெள்ளாளப்பட்டி, தேவானூர்புதூர், மாணிக்கபுரம்,

    கோணப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, முத்துராஜ பாளையம், லட்சுமாபுரம், பிள்ளாபாளையம், கண்ணனூர், பேரூர், உள்ளுர், மங்கலம், ஜெம்புநாத புரம், திருத் தலையூர், கோம்பை, இ.பாதர் பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மறுநாள் 29-ந்தேதி சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கூறியுள்ளார்.
    Next Story
    ×