என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தா.பேட்டை பகுதியில் 29-ந்தேதி மின் தடை
Byமாலை மலர்27 Sep 2018 3:17 PM GMT (Updated: 27 Sep 2018 3:17 PM GMT)
தா. பேட்டை பகுதியில் 29-ந்தேதி பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 7.00 முதல் மாலை 6.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
தா.பேட்டை:
முசிறி மின்சார வாரிய இயக்கலும், காத்தலும் செயற்பொறியாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது;-
தா.பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் தா.பேட்டை, பிள்ளாதுரை, மேட்டுப்பாளையம், எரகுடி, தேவானூர், ஆராய்ச்சி, வளையெடுப்பு, மகாதேவி, ஜம்பு மடை,கரிகாலி,பச்ச பெருமாள்பட்டி, நெட்ட வேலம்பட்டி, காரு குடி, ஆங்கியம், அழகாபுரி, ஊரக் கரை, பெருக னூர், கலிங்கப்பட்டி, வாளசி ராமணி, கஞ்சம்பட்டி, வெள்ளாளப்பட்டி, தேவானூர்புதூர், மாணிக்கபுரம்,
கோணப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, முத்துராஜ பாளையம், லட்சுமாபுரம், பிள்ளாபாளையம், கண்ணனூர், பேரூர், உள்ளுர், மங்கலம், ஜெம்புநாத புரம், திருத் தலையூர், கோம்பை, இ.பாதர் பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மறுநாள் 29-ந்தேதி சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X