என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரியகுளம் அருகே இளம்பெண்ணை கடத்திய கும்பல்
Byமாலை மலர்26 Sep 2018 1:05 PM GMT (Updated: 26 Sep 2018 1:05 PM GMT)
பெரியகுளம் அருகே இளம்பெண்ணை கடத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி:
பெரியகுளம் அருகே இ.புதுக்கோட்டையை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி வெளியே சென்றார். இரவு வெகுநேரமாகியும் மகள் வீட்டுக்கு வராததால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்க வில்லை.
மேலும் இளம்பெண்ணை கக்கன்ஜி நகரை சேர்ந்த சின்னக்காளை. இவரது மனைவி மற்றும் மகன் சின்னச்சாமி ஆகிய 3 பேரும் கடத்தி சென்றது தெரிய வந்தது. இது குறித்து பெரியகுளம் போலீசில் அவரது தந்தை கொடுத்த புகாரின்பேரில் இளம்பெண்ணை கடத்திய 3 பேர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X