என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திமுகவை பற்றி பேச உங்களுக்குத்தான் தகுதி இல்லை- எடப்பாடி பழனிசாமி மீது உதயநிதி தாக்கு
Byமாலை மலர்26 Sep 2018 8:29 AM GMT (Updated: 26 Sep 2018 8:29 AM GMT)
தி.மு.க.வை பற்றி பேச உங்களுக்குத்தான் தகுதி இல்லை என்று முதல்-அமைச்சரின் பேச்சுக்கு உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். #EdappadiPalaniswami #UdhayanidhiStalin #DMK
சென்னை:
தி.மு.க காங்கிரஸ் கூட்டணியைக் கண்டித்து சேலத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
அவர் பேசியபோது, ‘தி.மு.கவில் நடப்பது குடும்ப ஆட்சி, கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின், அவருக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் இப்போதே லைனுக்கு வந்துவிட்டார். ஆனால், அ.இ.அ.தி.மு.கவில் யார் வேண்டுமானாலும் சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக, எம்.பியாக ஆகலாம்.
முதல்-அமைச்சரின் இந்த பேச்சுக்கு உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
வரிசையில்தான் நிற்கின்றேன். கலைஞரின் உயிரினும் மேலான இயக்கத்தின் கடைமட்ட தொண்டனுக்குப் பின்னால். தலைவனாய் அல்ல, அவனுக்கும் தொண்டனாய் சேவை ஆற்றவே.
சுயமரியாதை இழந்த அடிவருடிகளுக்கும், முதுகெலும்பில்லாத அடிமைகளுக்கும் எங்கள் இயக்கத்தைப் பற்றி பேச துளிகூடத் தகுதி இல்லை’’
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #ADMK #EdappadiPalaniswami #UdhayanidhiStalin #DMK
தி.மு.க காங்கிரஸ் கூட்டணியைக் கண்டித்து சேலத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
அவர் பேசியபோது, ‘தி.மு.கவில் நடப்பது குடும்ப ஆட்சி, கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின், அவருக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் இப்போதே லைனுக்கு வந்துவிட்டார். ஆனால், அ.இ.அ.தி.மு.கவில் யார் வேண்டுமானாலும் சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக, எம்.பியாக ஆகலாம்.
முன்னால் அமர்ந்திருக்கக் கூடிய பலரும் கூட்டுறவு சங்கத் தலைவராக உறுப்பினராக உள்ளீர்கள். ஆனால் தி.மு.க.வில் அப்படி இல்லை. தி.மு.க என்பது கட்சி அல்ல அது கம்பெனி” எனப் பேசினார்.
வரிசையில்தான் நிற்கின்றேன். கலைஞரின் உயிரினும் மேலான இயக்கத்தின் கடைமட்ட தொண்டனுக்குப் பின்னால். தலைவனாய் அல்ல, அவனுக்கும் தொண்டனாய் சேவை ஆற்றவே.
சுயமரியாதை இழந்த அடிவருடிகளுக்கும், முதுகெலும்பில்லாத அடிமைகளுக்கும் எங்கள் இயக்கத்தைப் பற்றி பேச துளிகூடத் தகுதி இல்லை’’
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #ADMK #EdappadiPalaniswami #UdhayanidhiStalin #DMK
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X