என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாளையில் கணவருடன் தகராறில் பெண் தற்கொலை
Byமாலை மலர்24 Sep 2018 10:09 AM GMT (Updated: 24 Sep 2018 10:09 AM GMT)
பாளையில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை:
பாளை சமாதானபுரத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது40). இவர் முருகன் குறிச்சியில் உள்ள ஒரு கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி (31). முருகேசன் அடிக்கடி மதுகுடித்து விட்டு வருவதால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
அதுபோல நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த ராஜேஸ்வரி, அரளி விதையை அரைத்து குடித்து விட்டார். இதில் மயங்கிய ராஜேஸ்வரியை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
பாளை சமாதானபுரத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது40). இவர் முருகன் குறிச்சியில் உள்ள ஒரு கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி (31). முருகேசன் அடிக்கடி மதுகுடித்து விட்டு வருவதால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
அதுபோல நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த ராஜேஸ்வரி, அரளி விதையை அரைத்து குடித்து விட்டார். இதில் மயங்கிய ராஜேஸ்வரியை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X