என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மல்லாபுரம் அருகே அம்மன் கோவிலில் 4 பவுன் நகை - 3 ஆயிரம் பணம் திருட்டு
Byமாலை மலர்23 Sep 2018 4:35 PM GMT (Updated: 23 Sep 2018 4:35 PM GMT)
அம்மன் கோவிலில் 4 பவுன் நகை மற்றும் 3 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்துள்ள மல்லாபுரத்தை சேர்ந்தவர் தருமன் வயது (52). இவர் வட்டகானம்பட்டி கூட்டு ரோடு அருகே அமைந்துள்ள அம்மன் கோவிலில் தர்மகர்தாவாக இருந்து வருகிறார்.
இவர் கடந்த 21-ந் தேதி கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் நேற்று காலை கோவிலை திறந்து பார்த்தபோது அம்மன் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க காசு மற்றும் ரூ.3,000 பணமும் திருடு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மாரண்ட அள்ளி போலீசாரிடம் தருமன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X