என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கருணாஸ் பேச்சு ஏற்புடையதல்ல - பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
Byமாலை மலர்23 Sep 2018 6:33 AM GMT (Updated: 23 Sep 2018 6:33 AM GMT)
கருணாஸ் பேச்சு ஒருதுளி கூட ஏற்புடையதல்ல என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #Karunas #PonRadhakrishnan
விருதுநகர்:
பா.ஜனதா கட்சியின் விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ராஜபாளையத்தில் இன்று நடைபெற்றது. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் எம்.பி. மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நடிகர் கருணாஸ் பேச்சு ஒரு துளி கூட ஏற்புடையதல்ல. அவரது பேச்சு அவரை சார்ந்தவர்களின் உணர்வை தூண்டி விட்டு கலவரத்தை ஏற்படுத்துமானால் சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டவர்கள் மீது சட்டம் தன் கடமையை செய்யும்.
சாதி, இனம், மதம், மொழி ஆகிய உணர்வுகளை தூண்டி விடும் வகையில், பேசும் நிலைமாற வேண்டும். குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க கனிமொழி எம்.பி. கோரிக்கை விடுத்ததை வரவேற்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X