என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தருமபுரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் பேரணி
Byமாலை மலர்21 Sep 2018 2:39 PM GMT (Updated: 21 Sep 2018 2:39 PM GMT)
தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் 5 கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலை நகரங்களில் 5 கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது.
இதையொட்டி தருமபுரி மாவட்ட மையம் சார்பில் தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்கள் எழுப்பியவாறு பேரணியாக சென்றனர்.
இவர்கள் பி.எஸ்.என்.ல். அலுவலகம் வரை பேரணியாக சென்று பேரணியை முடித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X