என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூடுதல் வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை- கணவர் உள்பட 7 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்21 Sep 2018 10:20 AM GMT (Updated: 21 Sep 2018 10:20 AM GMT)
கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணை சித்ரவதை செய்ததாக கணவர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பேரையூர்:
திருமங்கலம் முகமதுஷா புரத்தைச் சேர்ந்தவர் இஸ்மாயில். இவரது மகள் பெமினா பேகம் (வயது 32). இவருக்கும், பரமக்குடி பார்த்திபன் நகர் செய்யது அலி (35) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடை பெற்றது.
சவுதியில் பணியாற்றிய செய்யது அலி விடுமுறையில் ஊருக்கு வந்தார். அப்போது தொழில் செய்வதற்காக கூடுதல் நகை-பணம் வாங்கி வரும்படி மனைவியை சித்ரவதை செய்துள்ளார்.
இதனால் தாய் வீடு வந்த பெமினா பேகம், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அதில், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர், கூடுதல் வரட்சணையாக 50 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் கேட்டு சித்ரவதை செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
போலீசார் விசாரணை நடத்தி செய்யது அலி, அவரது பெற்றோர் ஜின்னா, ரோசர் செரிமா, உறவினர்கள் நஜிதா, சாகுல் அமீது, ஷர்மிளா பினு, பக்ருதீன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். #tamilnews
திருமங்கலம் முகமதுஷா புரத்தைச் சேர்ந்தவர் இஸ்மாயில். இவரது மகள் பெமினா பேகம் (வயது 32). இவருக்கும், பரமக்குடி பார்த்திபன் நகர் செய்யது அலி (35) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடை பெற்றது.
சவுதியில் பணியாற்றிய செய்யது அலி விடுமுறையில் ஊருக்கு வந்தார். அப்போது தொழில் செய்வதற்காக கூடுதல் நகை-பணம் வாங்கி வரும்படி மனைவியை சித்ரவதை செய்துள்ளார்.
இதனால் தாய் வீடு வந்த பெமினா பேகம், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அதில், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர், கூடுதல் வரட்சணையாக 50 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் கேட்டு சித்ரவதை செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
போலீசார் விசாரணை நடத்தி செய்யது அலி, அவரது பெற்றோர் ஜின்னா, ரோசர் செரிமா, உறவினர்கள் நஜிதா, சாகுல் அமீது, ஷர்மிளா பினு, பக்ருதீன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X