என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோடம்பாக்கத்தில் கடத்தப்பட்ட மாணவி கொடைக்கானலில் மீட்பு- வாலிபர் கைது
Byமாலை மலர்21 Sep 2018 9:08 AM GMT (Updated: 21 Sep 2018 9:08 AM GMT)
கோடம்பாக்கத்தில் காணாமல் போன மாணவியை கொடைக்கானலில் மீட்ட காவல்துறையினர் இது தொடர்பாக வாலிபரை கைது செய்துள்ளனர்.
போரூர்:
கோடம்பாக்கம் வெள்ளார் தெருவை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி திடீரென மாயமானார். இதுகுறித்து போலீசார் விசாரணையில் கல்லூரி மாணவியை வடபழனி திருகுமரபுரத்தை சேர்ந்த முஸ்தபா என்பவர் கொடைக்கானலுக்கு கடத்தி சென்று இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் கொடைக்கானலுக்கு சென்று கல்லூரி மாணவியை மீட்டனர். இது தொடர்பாக முஸ்தபா மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். #tamilnews
கோடம்பாக்கம் வெள்ளார் தெருவை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி திடீரென மாயமானார். இதுகுறித்து போலீசார் விசாரணையில் கல்லூரி மாணவியை வடபழனி திருகுமரபுரத்தை சேர்ந்த முஸ்தபா என்பவர் கொடைக்கானலுக்கு கடத்தி சென்று இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் கொடைக்கானலுக்கு சென்று கல்லூரி மாணவியை மீட்டனர். இது தொடர்பாக முஸ்தபா மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X