என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொன்னேரி அருகே திருமணம் செய்வதாக கூறி பெண்ணிடம் நகை-பணம் மோசடி - வாலிபர் கைது
Byமாலை மலர்21 Sep 2018 8:29 AM GMT (Updated: 21 Sep 2018 8:29 AM GMT)
பொன்னேரி அருகே திருமணம் செய்வதாக கூறி பெண்ணிடம் நகை-பணம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrest
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த காட்டாவூரை சேர்ந்தவர் மோகனபிரியா (23). ஏற்கனவே திருமணமான இவர் கணவரை பிரிந்து தாய் வீட்டில் இருக்கிறார். இந்த நிலையில் ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சவுந்திரராஜன் (24). என்ற வாலிபருடன் மோகன பிரியாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.
அவரை திருமணம் செய்வதாகவும், வீடு கட்ட பணம் வேண்டும் என்று கூறி மோகன பிரியாவிடம் சவுந்திரராஜன் 10 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் பணம் ஆகியவற்றை வாங்கியுள்ளார். ஆனால் திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்தார்.
இதுகுறித்து அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மோகன பிரியா புகார் செய்தார். இதையடுத்து நகை, பணம் மோசடி செய்த வாலிபர் சவுந்திரராஜனை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X