என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செந்துறை அருகே கள்ளக்காதலனுடன் ஏற்பட்ட தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்20 Sep 2018 3:48 PM GMT (Updated: 20 Sep 2018 3:48 PM GMT)
செந்துறை அருகே கள்ளக்காதலனுடன் ஏற்பட்ட தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள இலைக் கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல் (வயது 46). அரசு பஸ் டிரைவர். இவர் தனது குடும்பத்துடன் விருத்தாசலம் புதுக்குப்பத்தில் வசித்து வருகிறார். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சண்முகம் மனைவி ஆனந்தவள்ளி (36) என்பவருக்கும் கடந்த பல ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரண்டு பேரும் இலைக்கடம்பூர் கிராமத்தில் உள்ள பழைய வீட்டிற்கு வந்து உள்ளனர். அப்போது இரவு நேரத்தில் ஆனந்த வள்ளிக்கு செல்போன் மூலம் மற்றொரு நபரிடம் இருந்து அழைப்பு வந்து உள்ளது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் மனமுடைந்த ஆனந்தவள்ளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆனந்தவள்ளி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள இலைக் கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல் (வயது 46). அரசு பஸ் டிரைவர். இவர் தனது குடும்பத்துடன் விருத்தாசலம் புதுக்குப்பத்தில் வசித்து வருகிறார். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சண்முகம் மனைவி ஆனந்தவள்ளி (36) என்பவருக்கும் கடந்த பல ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரண்டு பேரும் இலைக்கடம்பூர் கிராமத்தில் உள்ள பழைய வீட்டிற்கு வந்து உள்ளனர். அப்போது இரவு நேரத்தில் ஆனந்த வள்ளிக்கு செல்போன் மூலம் மற்றொரு நபரிடம் இருந்து அழைப்பு வந்து உள்ளது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் மனமுடைந்த ஆனந்தவள்ளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆனந்தவள்ளி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X