search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2 1/2 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 50 ஆண்டுகள் சிறை - கடலூர் கோர்ட்
    X

    2 1/2 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 50 ஆண்டுகள் சிறை - கடலூர் கோர்ட்

    2 1/2 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த கட்டிட தொழிலாளிக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது. #NoMoreChildSexualAbuse #Cuddalore
    கடலூர்:

    சிதம்பரம் அருகே கடந்தாண்டு 2 1/2 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக பழனிசாமி என்ற கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு கடந்த ஓராண்டாக கடலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், பழனிசாமி குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

    குற்றத்துக்காக அவருக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்குவதாக நீதிபதி அறிவித்தார். 
    Next Story
    ×