என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எச்.ராஜாவை கண்டித்து சென்னிமலை கோவில் பணியாளர்கள் போராட்டம்
Byமாலை மலர்19 Sep 2018 6:58 AM GMT (Updated: 19 Sep 2018 6:58 AM GMT)
பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து சென்னிமலை கோவில் பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். #HRaja #BJP
சென்னிமலை:
வேடசந்தூரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜா அறநிலைய துறையில் பணியாற்றும் பணியாளர்களையும், அவர்களது வீட்டுப் பெண்களையும் மிக தரக்குறைவாக பேசியதாக கூறி சென்னிமலை சுப்பிர மணிய சுவாமி கோவிலில் பணியாற்றி வரும் கோவில் பணியாளர்கள் தங்களது அலுவலக பணியை புறக் கணித்தனர்.
மேலும் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பணியாளர்கள் பணிகளை புறக்கணித் தாலும் கோவிலில் பூஜைகள் வழக்கம்போல் நடைபெற்றது. #HRaja #BJP
வேடசந்தூரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜா அறநிலைய துறையில் பணியாற்றும் பணியாளர்களையும், அவர்களது வீட்டுப் பெண்களையும் மிக தரக்குறைவாக பேசியதாக கூறி சென்னிமலை சுப்பிர மணிய சுவாமி கோவிலில் பணியாற்றி வரும் கோவில் பணியாளர்கள் தங்களது அலுவலக பணியை புறக் கணித்தனர்.
மேலும் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பணியாளர்கள் பணிகளை புறக்கணித் தாலும் கோவிலில் பூஜைகள் வழக்கம்போல் நடைபெற்றது. #HRaja #BJP
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X