என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழிசை என்ன எலிசபெத் ராணியா? - துரைமுருகன் கேள்வி
Byமாலை மலர்18 Sep 2018 8:22 AM GMT
தன்னை யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்று கூறும் தமிழிசை சவுந்தரராஜன் எலிசபெத் ராணியா என தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கேள்வியெழுப்பியுள்ளார். #DMK #DuraiMurugan #BJP #TamilisaiSoundararajan
சென்னை:
சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், அ.தி.மு.க. அரசை கண்டித்து சென்னை பெருங்குடியில் கண்டண ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் தலைமை தாங்கி பேசிய கழக பொருளாளர் துரைமுருகன் தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என மேடையில் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:-
டீசல் விலை உயர்வு குறித்து ஆட்டோ ஓட்டுனர் தமிழிசை சவுந்தரராஜனிடம் கேள்வி எழுப்பியதற்கு அருகில் இருந்த பா.ஜனதா தொண்டர்கள் ஆட்டோ ஒட்டுனரை தாக்கினர்.
தமிழிசை சவுந்தரராஜனுக்கு போதிய அரசியல் அனுபவம் இல்லை, இப்போதும் அவர் குழந்தையாகவே உள்ளார். தாக்குவதும், கைது செய்வதும் இந்த ஆட்சியில் தொடர் கதையாகி வருகிறது.
கேள்வி கேட்பவர்களை தாக்குவதா? அவர் என்ன எலிசபெத் ராணியா என கேள்வி எழுப்பினார்.
இவ்வாறு அவர் கூறினார். #DMK #DuraiMurugan #BJP #TamilisaiSoundararajan
சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், அ.தி.மு.க. அரசை கண்டித்து சென்னை பெருங்குடியில் கண்டண ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் தலைமை தாங்கி பேசிய கழக பொருளாளர் துரைமுருகன் தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என மேடையில் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:-
எச்.ராஜா மீது உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்தது குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, எச்.ராஜா ஒரு நாகரீகமற்ற அரசியல்வாதி என்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்திருந்து பார்க்கலாம் என்றும் கூறினார்.
தமிழிசை சவுந்தரராஜனுக்கு போதிய அரசியல் அனுபவம் இல்லை, இப்போதும் அவர் குழந்தையாகவே உள்ளார். தாக்குவதும், கைது செய்வதும் இந்த ஆட்சியில் தொடர் கதையாகி வருகிறது.
கேள்வி கேட்பவர்களை தாக்குவதா? அவர் என்ன எலிசபெத் ராணியா என கேள்வி எழுப்பினார்.
இவ்வாறு அவர் கூறினார். #DMK #DuraiMurugan #BJP #TamilisaiSoundararajan
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X