என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலம் அருகே வாலிபரை தாக்கிய 2 பேர் கைது
Byமாலை மலர்16 Sep 2018 12:20 PM GMT (Updated: 16 Sep 2018 12:20 PM GMT)
சேலம் அருகே வாலிபரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொண்டலாம்பட்டி:
சேலம் கொண்டப்ப நாயக்கன்பட்டி, அய்யன் நகரை சேர்ந்தவர் பிரபு. இவரது மகன் சேலம் டவுன் பகுதியில் உள்ள ஒரு பூக்கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று கடை உரிமையாளரிடம் தனது சம்பளத்தை கேட்டார். அதற்கு கடையில் இருந்த செல்போன் காணவில்லை. அதை நீதான் எடுத்திருப்பாய். எனவே உனக்கு சம்பளம் தர முடியாது எனக் கூறி 3 பேர் சேர்ந்து அவரை தாக்கியதாக தெரிகிறது.
இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வீராணம், நேரு நகரை சேர்ந்த லோகு என்கிற லோகநாதன் (வயது 33), வீராணம் மூர்த்தி (32) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மற்றொருவரான ஆந்திரா ரமேஷ் தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X