என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேப்பனப்பள்ளி அருகே பணம் வைத்து சூதாட்டம் -4 பேர் கைது
Byமாலை மலர்15 Sep 2018 5:06 PM GMT (Updated: 15 Sep 2018 5:06 PM GMT)
வேப்பனப்பள்ளி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பணம் வைத்து சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி சப்-இன்ஸ் பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார், யானைகல்தொட்டி மற்றும் நாச்சிகுப்பம் ரோந்து சென்றனர்.
அப்போது அந்த பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்த வேப்பனப்பள்ளி யானைகல் தொட்டி பகுதியை சேர்ந்த ராஜா(24), சாம்ராஜ்(23)., ஜோடுகொத்தூர் பகுதியை சேர்ந்த யுவராஜ்(30)., அரிவானந்தம்(24)., ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்த பணம் ரூ 300, மற்றும் சீட்டுகட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X