என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொன்னேரியில், இன்று அதிமுக பொதுக்கூட்டம்- ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு
Byமாலை மலர்15 Sep 2018 7:08 AM GMT (Updated: 15 Sep 2018 7:08 AM GMT)
திருவள்ளுர் மேற்கு, கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் பொன்னேரியில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.
பொன்னேரி:
திருவள்ளுர் மேற்கு, கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் பொன்னேரி ஹரிஹரன் பஜாரில், மாவட்ட செயலாளர் சிறுனியம் பலராமன் தலைமையில் இன்று மாலை நடைபெறுகிறது.
கிழக்கு மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் முன்னிலை வகிக்கிறார். கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். அமைச்சர்கள் பாண்டியராஜன், பெஞ்சமின், எம்.பி.க்.கள் வேணுகோபால், வெங்கடேஷ் பாபு, திருத்தணி அரி, எம்.எல்.ஏ.க்கள் நரசிம்மன், விஜயகுமார், எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட அம்மா பேரவை தலைவர் பரிமேழலகன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் பானுபிரசாத், பொதுக்குழு உறுப்பினர் பொன்னுத்துரை, சுமித்ராகுமார், சங்கர், செல்வகுமார், 11-வது வார்டு செயலாளர் வெற்றிவேல், ராமலிங்கம், உபயதுல்லா, செந்தில் குமார், சம்பத், சவுகத்அலி சலிம், நாகராஜ் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழகநிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர்.
திருவள்ளுர் மேற்கு, கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் பொன்னேரி ஹரிஹரன் பஜாரில், மாவட்ட செயலாளர் சிறுனியம் பலராமன் தலைமையில் இன்று மாலை நடைபெறுகிறது.
கிழக்கு மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் முன்னிலை வகிக்கிறார். கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். அமைச்சர்கள் பாண்டியராஜன், பெஞ்சமின், எம்.பி.க்.கள் வேணுகோபால், வெங்கடேஷ் பாபு, திருத்தணி அரி, எம்.எல்.ஏ.க்கள் நரசிம்மன், விஜயகுமார், எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட அம்மா பேரவை தலைவர் பரிமேழலகன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் பானுபிரசாத், பொதுக்குழு உறுப்பினர் பொன்னுத்துரை, சுமித்ராகுமார், சங்கர், செல்வகுமார், 11-வது வார்டு செயலாளர் வெற்றிவேல், ராமலிங்கம், உபயதுல்லா, செந்தில் குமார், சம்பத், சவுகத்அலி சலிம், நாகராஜ் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழகநிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X