என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் 2 குழந்தைகளின் தாய் உள்பட 2 பேர் மாயம்
Byமாலை மலர்14 Sep 2018 9:15 AM GMT (Updated: 14 Sep 2018 9:15 AM GMT)
மதுரையில் 2 குழந்தைகளின் தாய் உள்பட 2 பேர் மாயமானார்கள். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
மதுரை:
மதுரை நாராயணபுரம் பேங்க் காலனி கவிமணி 2-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் விஜய் ஆனந்த். இவரது மனைவி திவ்யா (வயது 33). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
விஜய்ஆனந்த் சேலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 5-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற திவ்யா பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் பலன் இல்லை.
மதுரை தத்தனேரி அருள்தாஸ்புரத்தைச் சேர்ந்தவர் குருசாமி. இவரது மகள் கற்பகவள்ளி. மனநிலை பாதிக்கப்பட்ட இவர் கோரிப்பாளையம் பள்ளிவாசலில் சிகிச்சை பெற்று வந்தார்.
சம்பவத்தன்று கற்பக வள்ளி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் பலன் இல்லை.
இந்த 2 சம்பவங்கள் குறித்து தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெத்துராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X