என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மரக்காணம் அருகே படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்த மீனவர் பலி
Byமாலை மலர்13 Sep 2018 5:16 PM GMT (Updated: 13 Sep 2018 5:16 PM GMT)
மரக்காணம் அருகே படகில் மீன் பிடிக்க சென்ற மீனவர் கடலில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
மரக்காணம்:
மரக்காணம் தாலுகா எக்கியார்குப்பத்தை சேர்ந்தவர் வேலு (வயது 50). மீனவர். இவரும் அதே கிராமத்தை சேர்ந்த அரவிந்தன், பிரசாத், பாபு ஆகியோரும் படகில் மீன் பிடிக்க எக்கியார்குப்பம் கடலுக்கு சென்றனர். அப்போது கடலில் அலையின் சீற்றம் அதிகமாக இருந்தது.
வேலு, எதிர்பாராதவிதமாக படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்தார். உடனே அவரை பாபு உள்ளிட்ட 3 பேரும் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே வேலு இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X