என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே சொகுசு கார் தாறுமாறாக ஓடி விபத்து - 3 பேர் காயம்
Byமாலை மலர்13 Sep 2018 12:11 PM GMT (Updated: 13 Sep 2018 12:11 PM GMT)
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று சொகுசு கார் ஒன்று தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். #Chennai #CarAccident
சென்னை:
சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே இன்று பிற்பகலில் சொகுசு கார் ஒன்று தாறுமாறாக ஓடி சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது வேகமாக மோதியது. கார் மோதியதில் 3 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X