search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே சொகுசு கார் தாறுமாறாக ஓடி விபத்து - 3 பேர் காயம்
    X

    சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே சொகுசு கார் தாறுமாறாக ஓடி விபத்து - 3 பேர் காயம்

    சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று சொகுசு கார் ஒன்று தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். #Chennai #CarAccident
    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே இன்று பிற்பகலில் சொகுசு கார் ஒன்று தாறுமாறாக ஓடி சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது வேகமாக மோதியது. கார் மோதியதில் 3 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 
    Next Story
    ×