என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமானூர் அருகே எலி மருந்தை தின்ற நர்சிங் மாணவி பலி
Byமாலை மலர்12 Sep 2018 4:27 PM GMT (Updated: 12 Sep 2018 4:27 PM GMT)
திருமானூர் அருகே படிக்க சொல்லி பெற்றோர் கண்டித்ததால் நர்சிங் மாணவி எலி மருந்தை தின்று பலியானார்.
அரியலூர்:
திருமானூர் அருகேயுள்ள கீழப்பழுவூர் அண்ணா நகரை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் சினேகா (வயது 17) கீழப்பழுவூரில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் சினேகாவை சரியாக படிக்க வேண்டும் என்று பெற்றோர் கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த சினேகா சம்பவத்தன்று எலி மருந்தை (விஷம்) தின்று வீட்டில் மயங்கி கிடந்தார்.
இதைபார்த்த அவரது உறவினர்கள் சினேகாவை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சினேகா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமானூர் அருகேயுள்ள கீழப்பழுவூர் அண்ணா நகரை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் சினேகா (வயது 17) கீழப்பழுவூரில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் சினேகாவை சரியாக படிக்க வேண்டும் என்று பெற்றோர் கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த சினேகா சம்பவத்தன்று எலி மருந்தை (விஷம்) தின்று வீட்டில் மயங்கி கிடந்தார்.
இதைபார்த்த அவரது உறவினர்கள் சினேகாவை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சினேகா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X