என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குளித்தலை பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள்-மாணவர்கள் அவதி
Byமாலை மலர்12 Sep 2018 12:38 PM GMT (Updated: 12 Sep 2018 12:38 PM GMT)
குளித்தலை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
முசிறி:
கரூர் மாவட்டம், குளித்தலை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் கடந்த சில நாட்களாக பகலில் 2 மணி நேரமும், இரவு, நள்ளிரவு நேரங்களில் 2 மணி நேரத்திற்கு மேலாகவும், அறிவிக்கப்படாத மின் தடை ஏற்படுகிறது. இதனால் காலாண்டு தேர்வுக்கு பள்ளி மாணவ- மாணவிகள் படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
நள்ளிரவு 1 மணிக்குமேல் மின்தடை ஏற்படுவதால் வயது முதிர்ந்தோர், உடல்நலம் குன்றியோர் மிகுந்த பாதிப்படைகின்றனர். இதுபற்றி அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது, இரவு மற்றும் நள்ளிரவு நேரங்களில் மின்சாரத்தை தடைச்செய்யகூடாது. மீறி தடை செய்தால் போராட்டத்தில் இறங்குவோம் என தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X