என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பதி குடை ஊர்வலத்தில் நெரிசலில் சிக்கி பெண் பலி
Byமாலை மலர்12 Sep 2018 8:42 AM GMT (Updated: 12 Sep 2018 8:42 AM GMT)
திருப்பதி குடை ஊர்வலம் சூளை ரவுண்டானா அருகே வந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலியானார். #Tirupatithirukudai
போரூர்:
சென்னை, மேற்கு சைதாப்பேட்டை சுப்பிரமணி சாலை, ராமசாமி தெருவைச் சேர்ந்தவர் லலிதா (வயது 58). இவர் நேற்று நடைபெற்ற திருப்பதி குடை ஊர்வலத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
சூளை ரவுண்டானா அருகே ஊர்வலம் வந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கிய லலிதா திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் லலிதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். #Tirupatithirukudai
சென்னை, மேற்கு சைதாப்பேட்டை சுப்பிரமணி சாலை, ராமசாமி தெருவைச் சேர்ந்தவர் லலிதா (வயது 58). இவர் நேற்று நடைபெற்ற திருப்பதி குடை ஊர்வலத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
சூளை ரவுண்டானா அருகே ஊர்வலம் வந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கிய லலிதா திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் லலிதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். #Tirupatithirukudai
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X