search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோழத்தரம் அருகே சூதாடிய 6 பேர் கைது
    X

    சோழத்தரம் அருகே சூதாடிய 6 பேர் கைது

    சோழத்தரம் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூ.900 பறிமுதல் செய்யப்பட்டது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    சோழத்தரம் அருகே உள்ள வடக்கு பாளையங்கோட்டையில் அதே பகுதியை சேர்ந்த சுந்தர் (வயது 39), கபில் (26), கலையரசன் (28) உள்ளிட்ட 6 பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.

    தகவல் அறிந்த சோழத்தரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆசைத்தம்பி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சூதாடிய சுந்தர் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.900 பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×