என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்செங்கோடு அருகே குடிசை வீட்டில் தீ விபத்து
Byமாலை மலர்10 Sep 2018 11:54 AM GMT (Updated: 10 Sep 2018 11:54 AM GMT)
திருச்செங்கோடு அருகே குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பைக் ஒன்று முற்றிலும் எரிந்து நாசமானது.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு சித்தாளம்பூர் பனங்காடு பகுதியை சேர்ந்தவர் செல்லம்மாள். இவர் அந்த பகுதியில் உள்ள குடிசை வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்தார். இந்நிலையில் அதிகாலையில் தூங்கிக்கொண்டிருக்கும் போது வீட்டை சுற்றி புகை மண்டலமாக காட்சி அளித்ததால் வெளியே வந்து பார்த்தார்.
அப்போது அவர் வீட்டின் மேற்கூறை தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயற்சி செய்தார் ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. பின்னர் இது குறித்து திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவகுமார் மற்றும் குழுவினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பைக் ஒன்று முற்றிலும் எரிந்து நாசமானது. #tamilnews
திருச்செங்கோடு சித்தாளம்பூர் பனங்காடு பகுதியை சேர்ந்தவர் செல்லம்மாள். இவர் அந்த பகுதியில் உள்ள குடிசை வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்தார். இந்நிலையில் அதிகாலையில் தூங்கிக்கொண்டிருக்கும் போது வீட்டை சுற்றி புகை மண்டலமாக காட்சி அளித்ததால் வெளியே வந்து பார்த்தார்.
அப்போது அவர் வீட்டின் மேற்கூறை தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயற்சி செய்தார் ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. பின்னர் இது குறித்து திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவகுமார் மற்றும் குழுவினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பைக் ஒன்று முற்றிலும் எரிந்து நாசமானது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X