என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆண்டிப்பட்டி அருகே பெண் உள்பட 3 பேர் தற்கொலை
Byமாலை மலர்10 Sep 2018 10:10 AM GMT (Updated: 10 Sep 2018 10:10 AM GMT)
ஆண்டிப்பட்டி அருகே நோய் கொடுமையால் பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே வைகைபுதூரை சேர்ந்தவர் லோகநாதன் (வயது43). நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த இவர் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி அருகே துரைச்சாமிபுரம் அரச மரத்தெருவை சேர்ந்தவர் முருகன் மனைவி காலாமணி (38). நோய்கொடுமையால் அவதிப்பட்டு வந்த காலாமணி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரண்மனைபுதூர் கோம்பை பகுதியை சேர்ந்தவர் சாமிநான் (32). இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. பள்ளத்தூர் தோட்டத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாமிநாதன் மாயமானார். அவரை தேடி வந்த நிலையில் அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி அருகே வைகைபுதூரை சேர்ந்தவர் லோகநாதன் (வயது43). நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த இவர் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி அருகே துரைச்சாமிபுரம் அரச மரத்தெருவை சேர்ந்தவர் முருகன் மனைவி காலாமணி (38). நோய்கொடுமையால் அவதிப்பட்டு வந்த காலாமணி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரண்மனைபுதூர் கோம்பை பகுதியை சேர்ந்தவர் சாமிநான் (32). இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. பள்ளத்தூர் தோட்டத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாமிநாதன் மாயமானார். அவரை தேடி வந்த நிலையில் அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X