என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் விரக்தி: வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்9 Sep 2018 4:05 PM GMT (Updated: 9 Sep 2018 4:05 PM GMT)
தொழிலில் நஷ்டம் காரணமாக கடனை செலுத்த முடியாமல் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
காரைக்குடி:
காரைக்குடி அண்ணா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 28). இவர் பழைய மரங்கள், இரும்பு பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். மேலும் தனது தொழில் தேவைக்காக சிலரிடம் கடன் வாங்கியுள்ளார்.
இதற்கிடையில் அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது.
இதனால் வாங்கிய கடனை செலுத்த முடியாமல் செந்தில்குமார் தவித்தார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று மதுவில் விஷம் கலந்து குடித்து செந்தில்குமார் தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி அண்ணா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 28). இவர் பழைய மரங்கள், இரும்பு பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். மேலும் தனது தொழில் தேவைக்காக சிலரிடம் கடன் வாங்கியுள்ளார்.
இதற்கிடையில் அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது.
இதனால் வாங்கிய கடனை செலுத்த முடியாமல் செந்தில்குமார் தவித்தார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று மதுவில் விஷம் கலந்து குடித்து செந்தில்குமார் தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X