என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராயப்பேட்டையில் அ.தி.மு.க. மகளிர் அணி நிர்வாகி வீட்டில் நகை-பணம் கொள்ளை
Byமாலை மலர்9 Sep 2018 10:33 AM GMT (Updated: 9 Sep 2018 10:33 AM GMT)
ராயப்பேட்டையில் அ.தி.மு.க. மகளிர் அணி நிர்வாகி வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
ராயப்பேட்டையில் அ.தி.மு.க. மகளிர் அணி நிர்வாகி வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயப்பேட்டையை சேர்ந்தவர் காமாட்சி. அ.தி.மு.க. மகளிர் அணியில் நிர்வாகியாக இருக்கிறார். உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 2 நாட்களாக ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்றார்.
அப்போது வீட்டில் யாரும் இல்லை. சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய போது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
ரூ.50 ஆயிரம் ரொக்க பணமும் திருடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த காமாட்சி ராயப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
ராயப்பேட்டையில் அ.தி.மு.க. மகளிர் அணி நிர்வாகி வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயப்பேட்டையை சேர்ந்தவர் காமாட்சி. அ.தி.மு.க. மகளிர் அணியில் நிர்வாகியாக இருக்கிறார். உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 2 நாட்களாக ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்றார்.
அப்போது வீட்டில் யாரும் இல்லை. சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய போது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
ரூ.50 ஆயிரம் ரொக்க பணமும் திருடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த காமாட்சி ராயப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X