என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொப்பம்பட்டி அருகே மணல் கடத்திய லாரிகள் பறிமுதல் - 3 பேர் கைது
Byமாலை மலர்8 Sep 2018 5:00 PM GMT (Updated: 8 Sep 2018 5:00 PM GMT)
தொப்பம்பட்டி அருகே அனுமதியின்றி மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
க.பரமத்தி:
தென்னிலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் தலைமையிலான போலீசார் நேற்று தொப்பம்பட்டி என்ற இடத்தில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து லாரி டிரைவர் ஈரோடு பெரியார் நகரை சேர்ந்த தினேஷ்(வயது 30) என்பவரை கைது செய்தனர்.
இதேபோல் க.பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் கஸ்தூரி ஆகியோர் க.பரமத்தி அருகே உள்ள குளத்துப் பாளையம் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து லாரி டிரைவர் கிருஷ்ணராயபுரம் பகுதியை சேர்ந்த மோகன்(24) மற்றும் லாரியில் இருந்த திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த முருகேசன்(40) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
தென்னிலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் தலைமையிலான போலீசார் நேற்று தொப்பம்பட்டி என்ற இடத்தில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து லாரி டிரைவர் ஈரோடு பெரியார் நகரை சேர்ந்த தினேஷ்(வயது 30) என்பவரை கைது செய்தனர்.
இதேபோல் க.பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் கஸ்தூரி ஆகியோர் க.பரமத்தி அருகே உள்ள குளத்துப் பாளையம் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து லாரி டிரைவர் கிருஷ்ணராயபுரம் பகுதியை சேர்ந்த மோகன்(24) மற்றும் லாரியில் இருந்த திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த முருகேசன்(40) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X