என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலத்தில் காதல் திருமணம் செய்த பெண் மாயம்
Byமாலை மலர்6 Sep 2018 12:07 PM GMT (Updated: 6 Sep 2018 12:07 PM GMT)
சேலத்தில் காதல் திருமணம் செய்த பெண் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
கொண்டலாம்பட்டி:
சேலம் கந்தம்பட்டி, எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் அருண் (வயது 28). விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் நிதிநிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அமலா(23). இவர் சென்னை, கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்தவர் ஆவார். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டு கந்தம்பட்டி எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் அருண் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டில் மனைவி இல்லை. அவர் மாயமாகி இருப்பது தெரியவந்தது.
இது குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண் அமலாவை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X