என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு வழக்கு - 2 பேராசிரியர்களிடம் விசாரணை நிறைவு
Byமாலை மலர்4 Sep 2018 3:33 AM GMT (Updated: 4 Sep 2018 3:33 AM GMT)
அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக பேராசிரியர் விஜயகுமார், உதவி பேராசிரியர் சிவக்குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணை முடிவடைந்தது. #AnnaUniversity #RevaluationScam
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா மற்றும் பேராசிரியர் விஜயகுமார், உதவி பேராசிரியர் சிவக்குமார் உள்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்தநிலையில் சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு தலைமை அலுவலகத்தில் பேராசிரியர் விஜயகுமார், உதவி பேராசிரியர் சிவக்குமார் ஆகியோரிடம் நேற்று 3-வது நாளாக விசாரணை நடைபெற்று முடிவடைந்தது. இதையடுத்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாடு அலுவலர் உமாவுக்கு சம்மன் அனுப்பி அவரிடம் இந்த வார இறுதிக்குள் விசாரணை நடத்தப்படும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. #AnnaUniversity #RevaluationScam
அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா மற்றும் பேராசிரியர் விஜயகுமார், உதவி பேராசிரியர் சிவக்குமார் உள்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்தநிலையில் சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு தலைமை அலுவலகத்தில் பேராசிரியர் விஜயகுமார், உதவி பேராசிரியர் சிவக்குமார் ஆகியோரிடம் நேற்று 3-வது நாளாக விசாரணை நடைபெற்று முடிவடைந்தது. இதையடுத்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாடு அலுவலர் உமாவுக்கு சம்மன் அனுப்பி அவரிடம் இந்த வார இறுதிக்குள் விசாரணை நடத்தப்படும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. #AnnaUniversity #RevaluationScam
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X