என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் கடன் நெருக்கடி காரணமாக பெற்றோரை குத்திக்கொன்று மகன் தற்கொலை
Byமாலை மலர்3 Sep 2018 12:21 PM GMT (Updated: 3 Sep 2018 12:25 PM GMT)
கோவை ஆவாரம் பாளையத்தில் கடன் நெருக்கடி காரணமாக பெற்றோரை கத்தியால் குத்திக்கொன்று மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Kovai
கோவை:
கோவை ஆவாரம் பாளையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் பாலமுருகன் - லட்சுமி தம்பதி. இவரது மகன் வைரமுத்து கடன் நெருக்கடியால் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனால், தனது பெற்றோரை கத்தியால் குத்திக்கொன்ற வைரமுத்து, பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து மூன்று பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், வைரமுத்து எழுதிய தற்கொலை கடிதத்தையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X