என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஹெட்போனில் பாட்டு கேட்டு கொண்டு தண்டவாளத்தில் நடந்து சென்ற வாலிபர் ரெயில் மோதி பலி
Byமாலை மலர்3 Sep 2018 11:04 AM GMT (Updated: 3 Sep 2018 11:04 AM GMT)
கோவை நஞ்சுண்டாபுரம் பாலம் அருகே தண்டவாளத்தில் நடந்து சென்ற வாலிபர் ரெயிலில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை:
கோவை நஞ்சுண்டாபுரம் பாலம் அருகே தண்டவாளத்தில் 35 வயது மதிக்க வாலிபர் காதில் ஹெட்போனை மாட்டி பாட்டு கேட்டுக்கொண்டே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் என்ஜின் டிரைவர் வாலிபர் நடந்து செல்வதை பார்த்து ஒலி எழுப்பினார். ஆனால் அந்த வாலிபர் பாட்டு கேட்டுக்கொண்டே நடந்து சென்றதால் சத்தம் கேட்கவில்லை. கண் இமைக்கும் நேரத்தில ரெயில் வாலிபர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ஏசு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் ரெயிலில் அடிபட்டு இறந்த வாலிபரின் உடலை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெயில் மோதி இறந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
கோவை நஞ்சுண்டாபுரம் பாலம் அருகே தண்டவாளத்தில் 35 வயது மதிக்க வாலிபர் காதில் ஹெட்போனை மாட்டி பாட்டு கேட்டுக்கொண்டே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் என்ஜின் டிரைவர் வாலிபர் நடந்து செல்வதை பார்த்து ஒலி எழுப்பினார். ஆனால் அந்த வாலிபர் பாட்டு கேட்டுக்கொண்டே நடந்து சென்றதால் சத்தம் கேட்கவில்லை. கண் இமைக்கும் நேரத்தில ரெயில் வாலிபர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ஏசு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் ரெயிலில் அடிபட்டு இறந்த வாலிபரின் உடலை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெயில் மோதி இறந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X