என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடையம் அருகே இளம்பெண் மாயம்
Byமாலை மலர்3 Sep 2018 10:02 AM GMT
கடையம் அருகே இளம்பெண் மாயம் ஆனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடையம்:
கடையம் அருகே உள்ள மந்தியூரை சேர்ந்தவர் சின்ன பழனி. இவரது மனைவி மேரி (வயது23). சின்ன பழனி வெளியூரில் வேலை செய்து வருகிறார். மேரி அப்பகுதியில் உள்ள பிளாஸ்டிக் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று வேலைக்கு சென்ற மேரி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுபற்றி கடையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து மேரி எங்கு சென்றார்? அவரை யாரேனும் கடத்தி சென்றார்களா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடையம் அருகே உள்ள மந்தியூரை சேர்ந்தவர் சின்ன பழனி. இவரது மனைவி மேரி (வயது23). சின்ன பழனி வெளியூரில் வேலை செய்து வருகிறார். மேரி அப்பகுதியில் உள்ள பிளாஸ்டிக் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று வேலைக்கு சென்ற மேரி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுபற்றி கடையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து மேரி எங்கு சென்றார்? அவரை யாரேனும் கடத்தி சென்றார்களா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X