என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தருமபுரியில் சூதாடிய 6 பேர் கைது
Byமாலை மலர்1 Sep 2018 1:46 PM GMT (Updated: 1 Sep 2018 1:46 PM GMT)
தருமபுரியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பணம் வைத்து சூதாடிய 6 பேரை கைது செய்தனர்.
தருமபுரி:
தருமபுரி சப்-இன்ஸ் பெக்டர் கிருஷ்ணவேணி மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தொவரன்தொட்டி அரச மரத்தடியில் சின்னசாமி (வயது 51), கண்ணன் (29) மற்றும் சத்யா (35) ஆகியோர் பணம் வைத்து சூதாடி கொண்டு இருந்தனர். இதனையறிந்த போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்கள் வைத்திருந்த ரூ. 25 ஆயிரத்து 290 பணமும், சீட்டு கட்டும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் பொம்மிடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பஸ் நிலையத்துக்கு பின்னால் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (41), ஆறுமுகம் (30) மற்றும் சரவணன் (45) ஆகியோர் சூதாடி கொண்டு இருந்தனர்.
இதனையறிந்த போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த ரூ. 110 பணம் சீட்டுக்கட்டும் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X