என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல்லில் ஹெல்மெட் பாதுகாப்பு குறித்து போலீசார் பிரசாரம்
Byமாலை மலர்1 Sep 2018 11:26 AM GMT (Updated: 1 Sep 2018 11:26 AM GMT)
திண்டுக்கல்லில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து போலீசார் பிரசாரம் மேற்கொண்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து போலீசார் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் - கரூர் சாலையில் வழிகாட்டி விநாயகர் கோவில் அருகே டி.எஸ்.பி. மோகன்ராஜ் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
போக்குவரத்து ஆய்வாளர் பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் காளீஸ்வரன், மேற்கு இன்ஸ்பெக்டர் குமரேசன், சப்-இன்ஸ்பெக்டர் தாவூது உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் அவ்வழியே வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை ஹெல்மெட் அணிந்து பயணம் செய்யுமாறும், பின்னால் அமர்ந்து வருபவர்களும் இதனை கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து சாலை விதிகளை மீறுபவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று டி.எஸ்.பி. மோகன்ராஜ் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X