என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேவதானப்பட்டி அருகே திருமண ஆசை காட்டி இளம்பெண் கடத்தல்
Byமாலை மலர்1 Sep 2018 11:26 AM GMT (Updated: 1 Sep 2018 11:26 AM GMT)
தேவதானப்பட்டி அருகே திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை கடத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி:
பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம் ஏ.வாடிப்பட்டியைச் சேர்ந்த சிவசுப்பிரமணி மகள் ரம்யா என்ற மலர்விழி (வயது 16). 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார். தேவாரம் அருகே உள்ள தம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த முத்துமணி மகன் சிவரங்கராஜ் (24). கடந்த சில நாட்களாக ஏ.வாடிப்பட்டியில் தங்கி வேலை பார்த்து வந்தார். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த ரம்யா திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அதே போல் சிவரங்கராஜூம் மாயமாகி இருந்தார். இதனால் சந்தேகமடைந்த ரம்யாவின் தாய் வேல்மணி ஜெயமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரில் தனது மகளை சிவரங்கராஜ்தான் கடத்தி சென்றிருக்க கூடும் என தெரிவித்ததின் பேரில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். #tamilnews
பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம் ஏ.வாடிப்பட்டியைச் சேர்ந்த சிவசுப்பிரமணி மகள் ரம்யா என்ற மலர்விழி (வயது 16). 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார். தேவாரம் அருகே உள்ள தம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த முத்துமணி மகன் சிவரங்கராஜ் (24). கடந்த சில நாட்களாக ஏ.வாடிப்பட்டியில் தங்கி வேலை பார்த்து வந்தார். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த ரம்யா திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அதே போல் சிவரங்கராஜூம் மாயமாகி இருந்தார். இதனால் சந்தேகமடைந்த ரம்யாவின் தாய் வேல்மணி ஜெயமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரில் தனது மகளை சிவரங்கராஜ்தான் கடத்தி சென்றிருக்க கூடும் என தெரிவித்ததின் பேரில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X