என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை சிந்தாமணியில் மண்சுவர் சரிந்து மூதாட்டி பலி
Byமாலை மலர்1 Sep 2018 9:57 AM GMT (Updated: 1 Sep 2018 9:57 AM GMT)
மதுரை சிந்தாமணியில் மண்சுவர் சரிந்து மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவனியாபுரம்:
அவனியாபுரம் போலீஸ் சரகத்திக்குட்பட்ட சிந்தாமணி கஜேந்திரபுரத்தை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி அங்கம்மாள் (வயது 90), நேற்று மாலையில் சிந்தாமணி பகுதியில் பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக அங்கம்மாள் குடியிருக்கும் ஓட்டு வீட்டில் சுவர் பலம் இழந்தாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று காலை அங்கம்மாள் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மண் சுவர் இடிந்து அங்கம்மாள் மீது சரிந்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அங்கம்மாள் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவனியாபுரம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X