என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் வங்கி அதிகாரி வீட்டுக்குள் புகுந்து 22 பவுன் நகை கொள்ளை
Byமாலை மலர்1 Sep 2018 8:23 AM GMT (Updated: 1 Sep 2018 8:23 AM GMT)
மதுரையில் வங்கி அதிகாரி வீட்டில் 22 பவுன் நகையை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை:
மதுரை தபால் தந்தி நகரில் உள்ள மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் சுந்தர்ராமன் (வயது 65). இவர் அரசு வங்கியில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சீனிவாசன் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.
வீடு பூட்டியிருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சம்பவத்தன்று நள்ளிரவு அங்கு வந்து கதவை உடைத்தனர். பின்னர் உள்ளே சென்ற அவர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 22 பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பினர்.
ஊர் திரும்பிய சுந்தர் ராமன் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது நகை திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
இது குறித்து அவர் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
மதுரை தபால் தந்தி நகரில் உள்ள மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் சுந்தர்ராமன் (வயது 65). இவர் அரசு வங்கியில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சீனிவாசன் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.
வீடு பூட்டியிருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சம்பவத்தன்று நள்ளிரவு அங்கு வந்து கதவை உடைத்தனர். பின்னர் உள்ளே சென்ற அவர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 22 பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பினர்.
ஊர் திரும்பிய சுந்தர் ராமன் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது நகை திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
இது குறித்து அவர் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X