என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக உயர்வு
Byமாலை மலர்1 Sep 2018 7:36 AM GMT (Updated: 1 Sep 2018 7:36 AM GMT)
ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. #Hogenakkal #Cauvery
ஒகேனக்கல்:
மீண்டும் காவிரிநீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரத்து 184 கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து 11 ஆயிரத்து 583 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு செல்கிறது.
நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று காலை 9 மணிக்கு 18 ஆயிரம் கனஅடி வீதமும், மாலை 5 மணிக்கு பிறகு 22 ஆயிரம் கனஅடி வீதமும் தண்ணீர் வந்தது. இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்தது. வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது.
கோத்திக்கல்- மணல் திட்டு இடையே பரிசல் இயக்கப்படுகிறது. காவிரி கரையோர பகுதிகளில் வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் குளித்து வருகிறார்கள். மெயின் அருவியில் இன்று 55-வது நாளாக குளிக்க தடை நீடிக்கிறது. #Hogenakkal #Cauvery
மீண்டும் காவிரிநீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரத்து 184 கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து 11 ஆயிரத்து 583 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு செல்கிறது.
நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று காலை 9 மணிக்கு 18 ஆயிரம் கனஅடி வீதமும், மாலை 5 மணிக்கு பிறகு 22 ஆயிரம் கனஅடி வீதமும் தண்ணீர் வந்தது. இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்தது. வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது.
கோத்திக்கல்- மணல் திட்டு இடையே பரிசல் இயக்கப்படுகிறது. காவிரி கரையோர பகுதிகளில் வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் குளித்து வருகிறார்கள். மெயின் அருவியில் இன்று 55-வது நாளாக குளிக்க தடை நீடிக்கிறது. #Hogenakkal #Cauvery
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X