என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டோல்கேட் ஊழியரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்30 Aug 2018 11:22 AM GMT (Updated: 30 Aug 2018 11:22 AM GMT)
மதுரை அருகே டோல்கேட் ஊழியரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டார்.#arrest
மதுரை:
மதுரை சோளங்குருணியைச் சேர்ந்தவர் பாரதி மாயாண்டி (வயது 34). மதுரை அருப்புக்கோட்டை சாலையில் உள்ள எலியார் பத்தி சுங்கச்சாவடியில் (டோல்கேட்) பாதுகாவலராக உள்ளார். நேற்றிரவு இவர் பணியில் இருந்தார்.
அப்போது பாரபத்தியைச் சேர்ந்த முருகன் (38), மணி (36) ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில் தவறான பாதையில் வந்தனர்.
நீங்கள் அந்த பாதை வழியாக செல்லுங்கள் என்று பாரதி மாயாண்டி சொன்னார். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது முருகனும், மணியும் சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் படுகாயம் அடைந்த பாரதி மாயாண்டி இது தொடர்பாக கூடக்கோவில் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து முருகன், மணி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X