என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சியில் தொழிலாளி வீட்டில் நகை கொள்ளை
Byமாலை மலர்29 Aug 2018 2:42 PM GMT (Updated: 29 Aug 2018 2:42 PM GMT)
திருச்சியில் தொழிலாளி வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி:
திருச்சி ஏர்போர்ட் குட்டி அம்பலக்காரன்பட்டி மெய்யம்மை நகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி சத்தியசுந்தரி (வயது 38), கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் வீட்டை பூட்டிவிட்டு சித்தாள் வேலைக்கு சென்றார். பின்னர் மாலை 7 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார்.
வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பொருட்கள் சிதறி கிடந்துள்ளது. பின்னர் வீட்டை சோதனை செய்த போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. மேலும் வீட்டில் இருந்த 2 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் பணம் ஆகியவை திருடு போயிருந்துள்ளது.
இது குறித்து அவர் ஏர்போர்ட் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X