என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாத்தான்குளம் அருகே இளம்பெண் தற்கொலை
Byமாலை மலர்29 Aug 2018 2:09 PM GMT (Updated: 29 Aug 2018 2:09 PM GMT)
தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடம் மேலத்தெருவை சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவரது மகள் முத்தமிழரசி (வயது 21). கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இவரது பெற்றோர் இறந்து விட்டனர். இந்நிலையில் முத்தமிழரசி மற்றும் உடன்பிறந்தவர்கள் கற்பகவல்லி, ஹரிகரன் ஆகியோர் தட்டார்மடம் பெரியப்பா முத்துவேல் வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 3 மாதமாக முத்தமிழரசிக்கு தீராத வயிற்றுவலி காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் கடந்த 27-ந் தேதி விஷத்தை குடித்து விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது எனினும் சிகிச்சை பலனளிக்காமல் முத்தமிழரசி இறந்தார்.
இது குறித்து தட்டார்மடம் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X