என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருவொற்றியூரில் மெட்ரோ ரெயில் பணியால் வீடுகளுக்குள் கழிவு நீர் புகுந்தது - பொதுமக்கள் சாலை மறியல்
திருவொற்றியூர்:
திருவொற்றியூர் விம்கோ நகர் பகுதியில் அம்பேத்கர் நகர் உள்ளது. இங்கு 8 தெருக்கள் உள்ளன. இந்த நிலையில் அங்குள்ள பாதாள சாக்கடை அம்பேத்கார் நகர் வழியாக திருவொற்றியூர் நெடுஞ்சாலையை கடந்து நெய்தல் நகரில் வெளியேறுகிறது.
தற்போது அங்கு மெட்ரோ ரெயில் பணிகள் நடை பெறுகின்றன. இதனால் பாதாள சாக்கடை இணைப்புகள் அடைக்கப்பட்டுள்ளன. அதை தொடர்ந்து கழிவுநீர் வெளியேறாமல் அம்பேத்கார் நகரில் ஆங்காங்கே வெளியேறி வெள்ளம் போல் ஓடிக் கொண்டிருந்தது.
அடிக்கடி மழை பெய்வதால் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து அங்குள்ள வீடுகளில் புகுந்து விடுகிறது.
இதனால் அவதிப்படும் மக்கள் இன்று விம்கோ நகர் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் எண்ணூர் போலீசாரும், மெட்ரோ ரெயில் அதிகாரிகளும் விரைந்து வந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேசி சமரசம் செய்தனர். அதை தொடர்ந்து அங்கிருந்து மக்கள் கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக அங்கு 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்